பயணத்தடை தளர்வு திகதி அறிவிப்பு
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை 7ம் திகதி தளர்த்தப்படுவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். சிங்கள தொலைக்காட்சியில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம், பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். மக்கள் முகக் கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி ஒழுங்கான சுகாதார விதிமுறைகளை … Continue reading பயணத்தடை தளர்வு திகதி அறிவிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed